எனக்கும் என் அப்பாவுக்கும் நிறைய உரையாடல்கள் நடக்கும். அதில் சில இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன்.
சந்தானம் : ஆமா இன்னும் நீ காலேஜ்ல கைநாட்ட வெக்குற ?
ரேகா : என்ன கைநாட்டு ?
சந்தானம் : அதான் காலைல ஓடி பரபரன்னு வைப்பிங்கலே ?
ரேகா : ஐயோ ராமா!! அது Biometric நானா (அப்பா).
சந்தானம் : ஆமா இன்னும் நீ காலேஜ்ல கைநாட்ட வெக்குற ?
ரேகா : என்ன கைநாட்டு ?
சந்தானம் : அதான் காலைல ஓடி பரபரன்னு வைப்பிங்கலே ?
ரேகா : ஐயோ ராமா!! அது Biometric நானா (அப்பா).
0 comments:
Post a Comment